சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ

பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3 எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ ஏற்கனவே வெளியிட்ட நிலையில் மற்றொரு புகைப்படம் வெளியிட்டுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது