ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் சந்திரயான் விண்ணில் செலுத்தபடவுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் ராக்கெட் LVM MK 3 மூலம் ஜூலை 13-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தபடுகிறது.