சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை மாலை 5.44-க்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு: சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை மாலை 5.44-க்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ள உயரத்துக்கு லேண்டர் 5.44-க்கு வந்தடையும். தொடர்ந்து, தானியங்கி இறங்குமுறைப்படி லேண்டர் வாகனம் படிப்படியாக நிலவை நோக்கி இறங்கத் தொடங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Related posts

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது

திட்ட மதிப்பீடு தயாரிக்க வல்லுநர் குழு சேலம் உருக்காலை விரிவாக்கம் செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி உறுதி

எடப்பாடி மறுபரிசீலனை செய்ய வேண்டும்; ₹10 லட்சம் பெற்றுக் கொண்டு அதிமுக நகரச்செயலாளர் பதவி: போஸ்டர்களால் பரபரப்பு