சந்திரயான்-3 விண்கலத்தின் நான்காவது சுற்றுபாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை மூலம் சர்வதேச நிலா தினத்தை கொண்டாடி இருப்பதாக இஸ்ரோ தகவல்

பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தின் நான்காவது சுற்றுபாதைக்கு உயர்த்து நடவடிக்கை மூலம் சர்வதேச நிலா தினத்தை கொண்டாடி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-3 தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகிறது. அடுத்த சுற்றுபாதைக்கு உயர்த்தும்நடவடிக்கை வரும் 25-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது