சந்திரபாபு நாயுடுவை வீட்டுக் காவலில் வைக்கக்கோரி தாக்கல்செய்த மனு நிராகரிப்பு..!!

ஆந்திரா: சந்திரபாபு நாயுடுவை வீட்டுக் காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிறைக்கு பதில் வீட்டுக்காவலில் வைக்கக்கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. திறன்மேம்பாட்டு திட்டத்தில் ரூ.371கோடி முறைகேடு வழக்கில் கைதான சந்திரபாபு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை