சந்திரபாபு நாயுடுவை பாஜக ஏன் கண்டிக்கவில்லை: ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

ஆந்திரா: நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு கூறியதை பாஜக ஏன் கண்டிக்கவில்லை என ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டியுள்ளார். சந்திரபாபு ஆட்சியில் 14 முறை, எனது ஆட்சியில் 15 முறை நெய் தரமில்லை என திருப்பி அனுப்பப்பட்டது. நெய்யில் கலப்படம் என்ற விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது என ஜெகன் மோகன் குற்றச்சாட்டியுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் முருகன் கோயிலில் ரூ.10.29 லட்சம் உண்டியல் காணிக்கை 

471 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியை வரவேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு