சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் திடீரென்று ஒத்திவைப்பு..!!

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது. சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. மேயர் பதவிக்கு ஆம் ஆத்மியும், 2 துணை மேயர் பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது