சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி குற்றவாளி: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது அதிகார வரம்பை மீறி தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்துள்ளார் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது