சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது!

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. மேயர் தேர்தலில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குச்சீட்டுகளை நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பதிவான 8 வாக்குச்சீட்டுகளிலும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் பதிவு என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்