சந்திரபாபு நாயுடுவை கஸ்டடி கேட்கும் போலீசின் மனு மீது இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ஹைதராபாத் : சந்திரபாபு நாயுடுவை கஸ்டடி கேட்கும் போலீசின் மனு மீது இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஊழல் தடுப்பு படையின் சிறப்பு நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. ஊழல் வழக்கில் கைதான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளார்

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் தொடக்கம்

லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது