சாந்தன் இறப்புக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: வேல்முருகன்

சென்னை: சாந்தன் இறப்புக்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசுதான் காரணம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். கால தாமதமான விடுதலை உத்தரவுதான் சாந்தனின் உயிரை பறித்துள்ளது என்று வேல்முருகன் குற்றச்சாட்டு வைத்தார்.

Related posts

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

புனேவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு