தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Related posts

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை மும்முரம்!

பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: திமுக எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு

உரிமைத் தொகை கோரி மகளிர் தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை: அமைச்சர் கீதா ஜீவன்!