தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் வேலூர் உட்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.

Related posts

மெட்ரோ ரயில் மாநில அரசு திட்டமாம்… புதுவிளக்கம் கொடுக்கும் நிர்மலா சீதாராமன்

தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால் உடனே நிதி: சொல்கிறார் எச்.ராஜா

மதுரையில் அதிகாலை பயங்கரம் பெண்கள் விடுதியில் பிரிட்ஜ் வெடித்து 2 ஆசிரியைகள் பலி: மூன்று பேர் படுகாயம்; உரிமையாளர், வார்டன் கைது