மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்குகிறார் முதல்வர்

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் உரையாற்றுகிறார்

Related posts

டி20 உலகக் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு