மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 420 பேருக்கு பயிற்சி நிறைவு விழா

அரக்கோணம்: அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி பள்ளியில் 39 துணை உதவி ஆய்வாளர்கள், 381 தலைமை காவலர்கள் என 420 பேருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது . மத்திய தொழில் பாதுகாப்பு படையின் IG ஸ்ரீ ஜோஸ் மோகன் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயிற்சியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கி கெளரவித்தனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சை; செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

தமிழ்நாடு அரசின் தொடர் எதிர்ப்பால் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசின் கோரிக்கை நிராகரிப்பு!!

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு: மெட்ரோ நிர்வாகம்