மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தவேண்டும்: ராமதாஸ்!

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தவேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமூக நீதியை காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. சாதிவாரி விவரங்கள் திரட்டப்படுவதால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்கும் பயன்கள் எல்லையில்லாதவை என்று கூறியுள்ளார்.

 

Related posts

தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் தற்போது இல்லை; டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,058.5 புள்ளிகள் உயர்வு..!!

ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை