புழல் சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்!

சென்னை: புழல் சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்