சென்னையில் செல்போன் திருடர்கள் இருவர் கைது!!

சென்னை: பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் முத்துகுமார் என்பவரிடம் செல்போன் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மணிகண்டன், மணியரசன் ஆகிய இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு