தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே: ஐநா பொதுச் செயலாளர்

மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர் பதற்றம் கண்டனத்திற்கு உரியது என ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்; தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே என தெரிவித்தார்.

Related posts

4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

குடோனில் போதை பொருட்கள் பறிமுதல் டீக்கடையில் குட்கா விற்பனை

3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு