சென்னை: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 877 தேர்வு மையங்களில் 36 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.