மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை!

டெல்லி: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. பெண்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மணிப்பூரில் மே 4-ம் தேதி பழங்குடியினப் பெண்கள் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தப்பட்ட வீடியோ வெளியான நிலையில் உத்தரவிடப்பட்டது.

Related posts

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு