Latest குற்றம் செய்திகள் லஞ்சம் வாங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளரை கைது செய்தது சிபிஐ! FrancisMarch 3, 2024, 2:41 pm0190 views லஞ்சம் வாங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளர் அரவிந்த் காலே என்பவரை சிபிஐ கைது செய்தது. மராட்டியத்தை சேர்ந்த நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரியான அரவிந்த் காலே ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.