நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் 2 பேரை பாட்னாவில் கைது செய்துள்ளது சிபிஐ!

பீகார்: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ 2 பேரை பாட்னாவில் கைது செய்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் கைது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை