நீட் தேர்வு முறைகேடு: குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை


புதுடெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக பீகாரில் 13 பேர், குஜராத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபக்தை சேர்ந்த பள்ளி முதல்வர் மற்றும் பத்திரிகையாளர் ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் 7 இடங்களில் நேற்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அகமதாபாத், ஆனந்த், கெடா, கோத்ரா ஆகிய 4 மாவட்டங்களின் 7 இடங்களில் சந்தேகத்துக்குரிய நபர்களின் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Related posts

நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிப்பு!

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்