சித்தாமூர், அச்சரப்பாக்கத்தில் விஷச் சாராய மரணம் தொடர்பாக 2 கொலை வழக்குகளை சிபிசிஐடி பதிவு

செங்கல்பட்டு: சித்தாமூர், அச்சரப்பாக்கத்தில் விஷச் சாராய மரணம் தொடர்பாக 2 கொலை வழக்குகளை சிபிசிஐடி பதிவு செய்துள்ளது. விஷச் சாராய மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையில் 2 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் 6 பேர் கைது

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்