நாமக்கல்லில் சிபிசிஐடி போலீசார் சோதனை

நாமக்கல்: நாமக்கல் கணேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது நில மோசடி வழக்கில் கைதான கரூர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

Related posts

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை

சந்தேகத்திற்கிடமாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக இலங்கை மீனவர்கள் 3பேர் கைது