சென்னை: விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஷச்சாராயத்தால் 22பேர் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.