குதிரைப்படையினர் புடைசூழ நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு..!!

டெல்லி: குதிரைப்படையினர் புடைசூழ குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார். சற்று நேரத்தில் நாடாளுமன்றம் கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் வருகை தந்துள்ளார்.

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி