டெல்லி: குதிரைப்படையினர் புடைசூழ குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு புறப்பட்டார். சற்று நேரத்தில் நாடாளுமன்றம் கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் வருகை தந்துள்ளார்.