காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக டெல்லியில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆலோசனை

பெங்களூரு: காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக டெல்லியில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆலோசனை நடத்துகிறார். நீர்வளத்துறை அதிகாரிகள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவுடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆலோசனை நடத்துகிறார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்