சென்னை: காவிரியில் நீர் திறக்கக் கோரி ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். என்எல்சி விவாகரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேமுதிக போராட்டம் நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.