காவிரியில் நீர் திறக்கக் கோரி ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் தேமுதிக ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: காவிரியில் நீர் திறக்கக் கோரி ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். என்எல்சி விவாகரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேமுதிக போராட்டம் நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

ஒரு வாரகாலம் துவம்சம் செய்து வந்த பெரில் புயல் கரையை கடந்தது: டெக்ஸாஸ் மாகாணத்தில் 25 லட்சம் மக்கள் தவிப்பு

தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்

வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை