காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஓகேனக்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஓகேனக்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்குவதற்கான தடை 5 ஆவது நாளாக தொடர்கிறது.

Related posts

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!