டெல்லி: 3 மாதங்களுக்கு பிறகு இன்று காவிரி மேலாண்மை ஆணையம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடுகிறது. கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 3 மாதங்களுக்கு பிறகு இன்று காவிரி மேலாண்மை ஆணையம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடுகிறது. கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.