காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்..!!

கும்பகோணம்: காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான விக்னேஷ் என்ற இளைஞரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. காவிரி ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ் (19) என்ற இளைஞர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். காவிரி ஆற்றில் காணாமல்போன விக்னேஷை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

Related posts

14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!

லால்குடி அருகே பெண் தெய்வ கற்சிலை கண்டெடுப்பு

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் மோடி பங்கேற்பு; பல்வேறு தரப்பினரும் விமர்சனம்