காவிரி ஒழுங்காற்று குழு 100-வது கூட்டம் இன்று கூடுகிறது..!!

டெல்லி: காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்கு நீர் பங்கீடு செய்வது தொடர்பாக முடிவு எடுக்க காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் 100-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

 

Related posts

இளையான்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி

நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த 6 பேர் கைது: போலீசார் தீவிர விசாரணை