காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.