காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்து கட்சிகளின் கூட்டம் தொடங்கியது


கர்நாடகா: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா அனைத்து கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் ஆலோசனை நடந்து வருகிறது. தமிழகத்திற்கு இம்மாதம் இறுதிவரை தினமும் ஒரு டிஎம்சி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஏற்க மறுத்தார்.

Related posts

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி