காவிரி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..!!

டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்திருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்