காவிரி பிரச்சனையில் பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்கிறது: டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூர்: காவிரி பிரச்சனையில் கர்நாடக பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழ்நாடு வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் நீர் வழங்க கோரியது, கர்நாடகம் 3,000 கனஅடி நீர் வீதம் வழங்க ஒப்புதல் அளித்தது. வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் காவிரி நீரை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Related posts

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி