ஆன்மீக சிந்தனை

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்

ஏழுநிலை ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்து வணங்கி, அனுமதி பெற்று கோயிலினுள் சென்றால், ‘பெருமாளை பக்தி செய்ய வரும் அடியவர்களே வருக,’ என்றழைப்பதுபோல நம்மை ஆழ்வார்களும், ஆசார்யார்களும் வரவேற்கிறார்கள். இவர்கள் மட்டுமா, அருகிலேயே தனி சந்நதியில் விபீஷ்ணாழ்வாரும் வரவேற்கிறார். ஸ்ரீ ரங்கத்துப் பெருமானை,…

Read more