மதுரை

டிராக்டரில் மண் திருடியவர் கைது

பேரையூர், செப். 21: பேரையூரை அடுத்து பழையூர் பகுதியில் அத்திபட்டி விஏஓ அந்தோணி பாரதிமோகன் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக கரம்பை மண் ஏற்றிவந்த டிராக்டரை மறித்து சோதனை செய்ததில், திருட்டுத்தனமாக மண் அள்ளிவந்தது தெரியவந்தது. டிராக்டரை ஓட்டி…

Read more