Latest செய்திகள் தமிழகம் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணையில் இருந்து 2,400 கன அடி நீர் திறப்பு Karthik YashDecember 9, 2023, 8:35 am0100 views ஈரோடு: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணையில் இருந்து 2,400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 19.444 கன அடியாக அதிகரித்ததை தொடர்ந்து 2,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.