நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணையில் இருந்து 2,400 கன அடி நீர் திறப்பு

ஈரோடு: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணையில் இருந்து 2,400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 19.444 கன அடியாக அதிகரித்ததை தொடர்ந்து 2,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!