5 பேர் உயிரிழந்தது எதிர்பாராதது ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராதது ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்காக செய்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக நேற்று 5 பேர் உயிரிழந்தனர். இறந்த பின்னரே 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்த பின்பு யாரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நகையை பறித்துக்கொண்டு மூதாட்டி அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம்

சிகிச்சைக்கு வருவோர் அதிகரிப்பு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்