ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனே நடத்த வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனே நடத்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்றி சமூகநீதி முழுமையடையாது என்பதால் பீகாரை போலவே கணக்கெடுப்பு நடந்த வேண்டும்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை