சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்தவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாட்டின் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனே நடத்தவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவில் பின்தங்கிய சமுதாய விகிதாச்சாரத்தை தெரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்தவேண்டும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் அனைவரும் ஒன்றிணைவோம்.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு