ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தல்..!!

டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு நியாயமான உரிமைகள் கிடைப்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்