டெல்லி: சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். நீட் தேர்வு மோசடியால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.