சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்

டெல்லி: சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். நீட் தேர்வு மோசடியால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!