சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அமித் ஷாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்