நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு

டெல்லி: நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மக்களவையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக கூட்டணி அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றும் மக்களவையில் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.

 

Related posts

கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்

ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

ஈரான் தேசிய கொடிகளை ஏந்தியவாறு சாலைகளில் ஊர்வலம்: இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாக மக்கள் பேட்டி