ஜாதி ரீதியான பேச்சு: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி பேராசிரியை இடமாற்றம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை ஜெய வாணிஸ்ரீ தாளவாடி அரசு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜாதி ரீதியாக பேசியதாக பேராசிரியை மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்