சென்னை: பள்ளிகளில் சாதிய உணர்வை அகற்றுவது தொடர்பாக நீதிபதி சந்துரு குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.