சாதிய உணர்வை அகற்றுவது தொடர்பாக நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை நிறைவேற்றுக: வைகோ கோரிக்கை

சென்னை: பள்ளிகளில் சாதிய உணர்வை அகற்றுவது தொடர்பாக நீதிபதி சந்துரு குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு